R.Maheshwary / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதாகப் பிறக்கும் சிசுக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணை இரண்டு மற்றும் பிணை நிபந்தனைகளின் கீழ் சந்தேநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4ஆம் திகதி சந்தேகநபரை மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
30 சிசுக்களை இதுவரை விற்பனை செய்துள்ள சந்தேகநபர், நேற்று தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு, இன்று மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago