2025 மே 01, வியாழக்கிழமை

சிறுமியின் மரணம் 30 பேரிடம் வாக்குமூலம்

R.Maheshwary   / 2021 ஜூலை 25 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்றிய நிலையில், உயிரிழந்த 16 வயதான டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில், இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள தரகர் பொன்னையாவின் வங்கிக் கணக்கு தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .