Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பிரதேசங்களில் நீடித்துவரும் கடும் வெயிலுடனான வானிலையில், நாளைய தினம் (04) சில மாற்றங்கள் நிலவுமென, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.
அந்தவகையில், சப்ரகமுவா, மேல், வடமேல், மத்தி, ஊவா மற்றும் தென் மாகாணங்களில், நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யுமென்று, திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களுக்கு, 75 மில்லிமீற்றரளவில் மழை பெய்யுமென்றும், திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago