Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 நவம்பர் 11 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில், தொழில் செய்யும் சீன அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது.
கொழும்பு துறைமுக நகரத்தில் கடமையாற்றுவோரில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதில், சீன அதிகாரிகள் நால்வர் அடங்குகின்றனர்.
இதேவேளை, காலி முகத்திடலுக்கு எதிராக, கோல் பேஸ் கிரினில் கடமையாற்றும் உள்ளூர் தொழிலாளர்களில் 50 பேர், பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அங்கு பணியாற்றும் சுமார் 200 பேர், இரத்மலானையில் தங்கியிருக்கின்றனர். அந்த இடமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago