Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மெததும்பர, இப்பாகமுவ, கல்கமுவ, மெதகம, கிரிபாவ ஆகிய பிரசேதங்களில் தலா ஒவ்வொரு மரணங்கள் பதிவாகியுள்ளன.
13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையால் இன்று (23) முற்பகல் 08 மணிவரை 19,072 குடும்பங்களைச் சேர்ந்த 65,316 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago