Editorial / 2026 பெப்ரவரி 26 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து உடனடியாகச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டைத் தொடர்ந்து துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார், மேற்கொண்ட தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் குறித்த இராணுவ சிப்பாயைக் கைது செய்ததுடன், பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியையும் மீட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் தற்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago