2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஜே.வி.பிக்கு எதிராக ரோஹன விஜயவீரவின் மனைவி வழக்கு

Kanagaraj   / 2015 நவம்பர் 13 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) ஸ்தாபக தலைவர் மறைந்த ரோஹன விஜயவீரவின் மனைவி, மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக கொழும்பு வர்த்தக உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

ரோஹன விஜயவீர எழுத்திய புத்தகங்களில் 7 புத்தகங்களை மக்கள் விடுதலை முன்னணி பயன்படுத்துவதாகவே வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X