2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு புதியவர் நியமனம்

Kanagaraj   / 2016 ஜூன் 12 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் ஆணையாளராகச் செயற்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ஆமேந்திர மெண்டிஸ் செனவிரத்ன, காலமானi-தயடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர், நியமிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .