2025 மே 17, சனிக்கிழமை

ஜனாதிபதி, பிரதமர் பிரதிநிதிகளை நியமித்தனர்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பு பேரவைக்கான தங்களுடைய பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நியமித்துள்ளனர்.

ஜனாதிபதி தனது பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவையையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவையும் நியமித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .