2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி, பேராயரிடமும் கருத்துக்கள் பெறப்படவுள்ளன

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற  விசேட தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரிடம் கருத்துக்கள் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளதென, தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடமும் பேராயரிடமும் நேரடியாகச் சென்று தாக்குதல் சம்பவம் ​தொடர்பான காரணங்களை அறிய தெரிவுக்குழு  தீர்மானித்துதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .