2025 மே 08, வியாழக்கிழமை

ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

Editorial   / 2024 ஜூன் 09 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின்   பிரதமராக மூன்றாவது தடவையாகவும் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குச் சென்றுள்ளார். அவருக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X