2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியுடன் சந்திப்பு

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கவுள்ளதாக இடம்பெறவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேரணையில் கையொப்பமிட்ட 122 உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்திப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளதுடன், 122 உறுப்பினர்களுக்கு அப்பால் கட்சித் தலைவர்களும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .