Nirosh / 2021 மார்ச் 09 , பி.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸால் உயிரிழக்கும் காலி மாவட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான நான்கு இடங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
இதுத் தொடர்பான கடிதம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால், காலி மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காலி - கடுகொட புஞ்சிவத்த, ஹாலிவல, நாவின்ன, ஒசனகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கு சொந்தமான இடங்களே இவ்வாறு ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக அடையாளங்காணப்பட்டுள்ளன.
மேற்குறித்த இடங்களில் நீராதாரங்கள் இல்லை என்பதால், பெயரிடப்பட்டுள்ள நான்கு இடங்களில் இரு இடங்களில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யப்படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
8 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
56 minute ago
1 hours ago