Editorial / 2020 மே 01 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (30) இனங்காணப்பட்ட 16 பேரில் 9 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஜா-எல சுதுவெல்ல பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில் மேலும் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட மற்றுமொருவர் நாரஹேன்பிட்டி-தபரே மாவத்தையில் கொரோனா தொற்றாளருடன் நெருங்கிப் பழகியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago