2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

டெங்கு நோயால் 27,697 பேர் பாதிப்பு

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருடத்தின் கடந்த 11 மாத காலங்களில் நாடுமுழுவதும் சுமார் 27,697 டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 54 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பளிஹவடன தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டோரில் 50 சதவீதம் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அதிலும் 30 சதவீனமானோர் கொழும்பை சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கடந்த இரு மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தெளிவாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X