2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

டிரான் அலஸ் பிணையில் விடுதலை

George   / 2016 நவம்பர் 08 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராடா நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான அனுமதியை மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .