2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

டிரானுக்கு பிணை

Niroshini   / 2016 நவம்பர் 10 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உட்பட மூவரை 5 இலட்சம் ரூபாய் ரொக்க பிணையிலும்  25 இலட்சம் ரூபாய் 04 சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.

ராடா நிறுவனத்தின் ஊடாக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், டிரான் அலஸ் உள்ளிட்ட மூவரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிணையில் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .