2025 ஜூன் 25, புதன்கிழமை

’டயகம பிரதேசத்தில் தீ’

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயகம – சந்திரிகாமம் தோட்டத்தில் நேற்று (05) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.

நேற்று இரவு 9 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஒன்பது குடும்பங்களுக்குச் சொந்தமான 12 வீடுகள் முழுமையாக தீயில் கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சார ஒழுக்கு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .