Editorial / 2019 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயகம – சந்திரிகாமம் தோட்டத்தில் நேற்று (05) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.
நேற்று இரவு 9 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஒன்பது குடும்பங்களுக்குச் சொந்தமான 12 வீடுகள் முழுமையாக தீயில் கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சார ஒழுக்கு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago