2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தொட்டலங்க பாலத்தை மறித்து ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2016 பெப்ரவரி 16 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகர அபிவிருத்தி அதிகாரசபை, தங்களுடைய வீடுகளை உடைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொட்டலங்க பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கொழும்பு- நீர்கொழும்பு வீதியில் உள்ள தொட்டலங்க பாலத்தை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், அந்த வீதி உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .