2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தி.மு.வின் மகனும் பிரதியமைச்சர்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரட்னவின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஹேரத் மகாவலி மற்றும் சுற்றாடல் பிரதியமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மான மித்ரபால புத்தசாசனம் மற்றும் பிரதி நீதியமைச்சராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று வியாழக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.

இவ்விருவரும் நேற்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி செயலத்தினால் நேற்று புதன்கிழமை விடுக்கப்பட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .