2025 மே 22, வியாழக்கிழமை

தாயும் இரு பிள்ளைகளும் கைது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிரிய நகரத்தில் பாதணி கடையொன்றில், ஏழுவயது பிள்ளையை பயன்படுத்தி, பணத்தை களவெடுத்ததாக கூறப்படும் அம்மா மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகளையும் கொஸ்கம பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

களவெடுத்ததாக கூறப்படும் பணத்தில் 15ஆயிரம் ரூபாய், தலையணைக்கு அடியிலிருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X