2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தங்கத்தை மறைத்த இலங்கையர் கைது

George   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக சுமார் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க கட்டிகள் 6ஐ வெளிநாட்டுக்கு கடத்தமுயன்ற நபரொருவ​​ரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர், நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .