2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தங்க சங்கிலியுடன் 9 பேர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேங்கொக்கில் இருந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு இலங்கை்கு வருகை தந்த 9 இலங்கையர்கள் 4 கிலோகிராம் தங்கச் சங்கிலிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே, குறித்த 9 இலங்கையர்கள் விமான நிலைய, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .