R.Maheshwary / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை காலை 5 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில், 2 புதிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இதற்கமைய, புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வேகன்கல்ல கிழக்கு,வேகன்கல்ல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
மேலும் குடா ஹிட்டியங்கல கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளதென அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
5 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago