2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தப்பியோடிய இந்தியர்களுக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 நவம்பர் 13 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுநீரக  வர்த்தகம் தொடரிபில் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டடிருந்த நிலையில் தப்பியோடிய இந்திய பிரஜைகள் 5 பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .