Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 டிசெம்பர் 05 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு எதிரான விசாரணை, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நிறைவடைந்துள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யுத்தத்தின் இறுதித் தருணத்தில், பொதுமக்களை பிணயமாக பிடித்து வைத்திருந்தாக, தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பொலிஸார், நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
தயா மாஸ்டர் மற்றும் மொழிப் பெயர்பாளரான ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் மீதான விசாரணைகள் 2009ஆம் ஆ ண்டு புலனாய்வு பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இதற்கு முன்னர், ஜோர்ஜ் மாஸ்டர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago