2025 ஜூன் 28, சனிக்கிழமை

'தீவிரவாதிகளின் சடலங்களை பொறுப்பேற்க மாட்டோம்'

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஏப்ரல் 25 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எமது இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையெனத் தெரிவித்த, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் த​லைவர் ஆஷிக் ரிஸ்வி, உயிரிழந்தவர்களின் சடலங்களை நாம் ஒரு போதும் பொறுப்பேற்க மாட்​டோம் என்றும் தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா தலைமையகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் ​தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .