2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Freelancer   / 2022 செப்டெம்பர் 04 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, பிடிகல - தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்று (3) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிடிகல – மியாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நேற்று நகருக்குச் சென்று உந்துருளியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, வீட்டின் அருகே அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .