2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்த யானை பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹல்மதுல்ல – ஹரங்கஹட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் காயமடைந்திருந்த யானையொன்று நேற்று முன்தினம் (08) உயிரிழந்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் நீண்ட நாட்களாக துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சுற்றி திரிந்த யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குறித்த யானையின் உடற்கூறாய்வு பரிசோதனைகள் இன்று (10) மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .