2025 ஜூலை 05, சனிக்கிழமை

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 பெப்ரவரி 06 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவ – உடமுல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபரொருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தம்வசம் வைத்திருந்த துப்பாக்கியொன்றே இவ்வாறு தவறுதலாக வெடித்ததாக அவர் பொலிஸாரின் விசார​ணைகளின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நபர் மீது முன்னரே சில குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளதென்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .