2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தெரிவுக் குழுவில் முன்னிலையானார் தயாசிறி

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு விசாரணைகளை ஆரம்பமாகியுள்ளன.

இந்த நிலையில், தெரிவிக்குழுவின் முன்னிலையில் ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சாட்சியம் அளித்து வருகின்றார்.

இதேவேளை,கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு இன்றையதினம் விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் அளிப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .