2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தெரிவுக்குழுவில் முன்னிலையாகவுள்ளோர் விவரம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு எதிர்வரும் 6ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார, சாகல ரத்னாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன ஆகியோர் அன்றைய தினம் சாட்சியமளிக்கவுள்ளனர்.

இதனை, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர் ஆசு மாரசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .