2025 ஜூன் 28, சனிக்கிழமை

தேக்கு மரக்குற்றிகளுடன் நபர் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆராச்சிக்கட்டுவ, குமாரக்கட்டுவ – அடிப்பல வீதியில் அனுமதிப்பத்திரமின்றி லொரியொன்றில் தேக்கு மரக்குற்றிகள் ஒரு தொகையை கொண்டுசெல்ல முயன்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தில் குறித்த மரக்குற்றிகளுடனான லொரி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதில் மொத்தம் 14 மரக்குற்றிகள் காணப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .