2025 ஜூலை 16, புதன்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம்

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இந்த மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.


கொரோனா தொற்றால் பிற்போடப்பட்டுள்ள பொதுத் தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.


குறித்த கலந்துரையாடலின் பின்னர், சுகதார அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினருடன்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கலந்துiராயடலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .