2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு

Editorial   / 2020 மே 28 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பதிக்கப்பட்ட மேலும் 15 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1486ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 745 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 731 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .