S. Shivany / 2020 நவம்பர் 05 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,623 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினத்தில் மாத்திரம் 765 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில்; இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய இன்றைய தினமே அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக 12,187 பதிவாகியுள்ளதுடன், 5,540 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago