2025 ஜூன் 14, சனிக்கிழமை

தொற்றிலிருந்து 765 பேர் குணமடைந்தனர்

S. Shivany   / 2020 நவம்பர் 05 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,623 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினத்தில் மாத்திரம் 765 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில்; இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய இன்றைய தினமே அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக 12,187 பதிவாகியுள்ளதுடன், 5,540 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .