2025 ஜூலை 31, வியாழக்கிழமை

தொழிலதிபர் திலினி பிரியமாலி கைது

R.Tharaniya   / 2025 ஜூலை 28 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் கடமையில் இருந்த ஒரு அதிகாரியின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி தொழிலதிபர் திலினி பிரியமாலி ஹோமாகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக திலினி பிரியமாலியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ய ஹோமாகம நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி திங்கட்கிழமை (28) அன்று காலை ஹோமாகம பொலிஸார் நிலையத்திற்கு வந்த அவர் கைது செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .