2025 மே 19, திங்கட்கிழமை

நாட்டிலிருந்து செல்ல விமலுக்கு அனுமதி

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச  நாட்டிலிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமையவே அவருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X