2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நீராடச்சென்ற இருவரை காணவில்லை

Gavitha   / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, டாடல்ல பகுதிக்கு கடலில் நீராடச்சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களுடன் கடலுக்குச் சென்ற மேலும் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .