2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

நெடுஞ்சாலையில் தீப்பிடித்த லொறி

Janu   / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் குருந்துகஹஹெதெப்ம என்ற இடத்தில் வைத்து லொறியொன்று கவிழ்ந்து தீப்பிடித்துள்ளது.

விபத்தின் போது, வாகனத்தில் இருந்த மூவர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

கொழும்பிலிருந்து உலர் உணவு ஏற்றிச் சென்ற​ லொறி ஒன்றே இவ்வாறு  நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் போது விபத்துக்குள்ளானதுடன் இதில் காயமடைந்தவர்கள் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X