2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Freelancer   / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை காரணமாக காலி, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று (28) மாலை 04.00 மணி முதல் நாளை (29) மாலை 04.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .