2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீ.ல.சு.க ஆதரவு

Editorial   / 2019 ஜூலை 11 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியால், அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், இதற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக,  ​ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .