2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்றம் சற்று முன்னர் கூடியது

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் சற்று முன்னர் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கென ஊடகங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .