Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் சில பகுதிகளில் வழமையை விட 2 தொடக்கம் 4 பாகை செல்சியஸுக்கு இடைப்பட்ட அளவில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய வெப்பநிலையாக 35.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை கொழும்பில் பதிவாகியுள்ளது.
அத்துடன், காலியிலும் 4 பாகை செல்சியஸ் அதிகரித்த வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், திருகோணமலை மற்றும் இரத்மலானை பகுதிகளில் வழமையை விட 3 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
புத்தளம், கட்டுநாயக்க, ஹம்பந்தோட்டை ஆகிய பகுதிகளில் வழமையை விட 2 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago