Editorial / 2024 செப்டெம்பர் 20 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மாமியார் (மனைவியின் தாய்), இரண்டு பிள்ளைகள், இரண்டு பணிப்பெண்கள் மற்றும் மற்றொரு பெண் உறவினர் ஆகியோர் 09/20 காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் "சில்க் ரூட்" முனையத்தின் ஊடாக டுபாய் சென்றுள்ளனர்.
இந்த தகவலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பல திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை (20) காலை 10.05 மணிக்கு டுபாய் நோக்கிப் புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-651 விமானத்தில் இந்தக் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
ஒரு பயணிக்கு 52 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கும் சில்க் ரோடு டெர்மினல் வழியாக அவர்கள் சம்பந்தப்பட்ட விமானத்திற்குள் நுழைந்துள்ளனர்.
இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமான சேவைகள் இல்லை எனவும், டுபாய் சென்று அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago