2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நாமலுக்கு எதிரான வழக்கு நாளை மறுதினம் வரை ஒத்திவைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் 5 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகள் நாளை மறுநாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி இதற்கான உத்தரவினை இன்று (10) பிறப்பித்துள்ளார்.

அத்துடன், வழக்கின் 7 - 8 மற்றும் 10 ஆவது சாட்சியாளர்களை நாளை மறுதினம் நாடாளுமன்றில் முன்னிலையாகுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .