2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

நாளைய மின்வெட்டு விவரம் வெளியானது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சாரசபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினமும் (24) 3 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய ஏ முதல் டபிள்யூ ஆகிய 20 வலயங்களில் பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6.30 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேரம் 40 நிமிடங்களும் மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X