2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு நோட்டீஸ்

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்ட் காட் ஆயுத நிறுவனம் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு அந்நிறுவனத்தின் தலைவரான நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேரை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று (12) நோட்டிஸ் அனுப்பியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X