2025 ஜூன் 16, திங்கட்கிழமை

நின்றுகொண்டு பயணிக்க தடை

J.A. George   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது,  பஸ்களில் எந்தவொரு பயணியும் நின்றுகொண்டு பயணிக்க முடியாதெனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பஸ்களில்  ஆசனங்களுக்கேற்ப மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, பொலிஸ்மா அதிபருக்கு விசேட அறிவுறுத்தல் பத்திரமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.​


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .