2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

நீதிமன்றத்தை அவமதித்த சட்டத்தரணிக்கு விளக்கமறியல்

Editorial   / 2024 மார்ச் 20 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் சட்டத்தரணி ஒருவரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

  சட்டத்தரணியான ஜயதுங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரிதி பத்மன் சூரசேன, காமினி அமரதுங்க மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோர் இவ்வாறு தீர்ப்பளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X